வாயுக்கசிவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

சென்னை: வாயுக்கசிவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் உடல் நலம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். சென்னை எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையில் நேற்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்