அதன்பேரில் கூடலூர் வனகோட்ட அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர் இறந்து கிடந்தது தாய் புலியும், குட்டிப்புலியும் என தெரிவித்தனர். மேலும், புலி இயற்கையாக இறந்ததா? அல்லது விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என விசாரணை நடக்கிறது.