சென்னை: காசிமேட்டில் உணவு டெலிவரி செய்வது போல் வீடு தேடிச் சென்று கஞ்சா விநியோகித்த 2 பேர் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்த காசிமேட்டைச் சேர்ந்த வேலு மற்றும் அஜித்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார். அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர்.