கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதி

மதுரை: கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போலீஸ் காவல் கோரிய மனுவை விசாரித்த மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சவுக்கு சங்கரை 3 வேளை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க நீதிபதி செங்கமலச்செல்வன் அனுமதி அளித்துள்ளனர். கஞ்சா வைத்திருந்த வழக்கில் 7 போலீஸ் காவல் கேட்டு தேனி மாவட்ட காவல்துறை மனு செய்திருந்தது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா