ரயிலில் கஞ்சா கடத்திய கேரள மாநிலத்தவர் கைது

சென்னை: ஹவுரா விரைவு ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தி வந்த மலப்புரத்தைச் சேர்ந்த முகமது காசிம் (18) கைது செய்யப்பட்டுள்ளார். முகமது காசிமை கைது செய்து சென்ட்ரல் ரயில்நிலைய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு

விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம்..!!