சென்ட்ரலில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: சென்ட்ரலில் கோரமண்டல் விரைவு ரயில் மூலம் கடத்தி வந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் இருந்து சென்னை கஞ்சா கடத்தி வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த கார்த்திக், ஆர். கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள்.! காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை

காண்டாமிருக கொம்பு விற்க முயன்ற 3 பேர் கைது: திருமயம் வனத்துறை அதிரடி

மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு