சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புவனேஷக்கு கஞ்சா விற்பனை செய்த நரேந்திரன்(26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்