கஞ்சா கடத்தல் வழக்கு: 4 பேரை 5 நாள் நீதிமன்ற காவல் எடுத்து போலீசார் விசாரணை

திருவள்ளூர்: 180 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேரை 5 நாள் நீதிமன்ற காவல் எடுத்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். வெங்கடசலபதி, கார்த்திக்பாலு, இளையராஜா உள்ளிட்ட 4 பேரிடம் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!