திருவள்ளூர்: 180 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேரை 5 நாள் நீதிமன்ற காவல் எடுத்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். வெங்கடசலபதி, கார்த்திக்பாலு, இளையராஜா உள்ளிட்ட 4 பேரிடம் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.