கஞ்சா வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர் கைது..!!

மதுரை: கஞ்சா கடத்திய வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட 2 கிலோ கஞ்சாவை சுப்புராஜ் என்பவருக்கு விற்றதாக தலைமைக் காவலர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். கைதான காவலர் பாலமுருகன், சுப்புராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு