கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டு சிறை..!!

மதுரை: 212 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2018-ல் 212 கிலோ கஞ்சா கடத்திய சிவா, ஆனந்த் ஆகியோரை மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது. சிவா, ஆனந்த் ஆகியோருக்கு 12 ஆண்டு சிறை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்