மதுரை: 212 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2018-ல் 212 கிலோ கஞ்சா கடத்திய சிவா, ஆனந்த் ஆகியோரை மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது. சிவா, ஆனந்த் ஆகியோருக்கு 12 ஆண்டு சிறை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.