பழனி அடிவாரத்தில் சைக்கிளில் டீ வியாபாரம் செய்த சாதிக் அலி என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்!

பழனி: பழனி அடிவாரத்தில் சைக்கிளில் டீ வியாபாரம் செய்த சாதிக் அலி என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர். தட்டிக்கேட்க சென்ற டீ வியாபாரியின் அண்ணன் ஹைதர் அலி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடுமையாக தாக்கியதில் கை எலும்பு முறிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு 2 நண்பர்கள் கழுத்தறுத்து கொடூர கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் திரைப்படத் தயாரிப்பு பயிற்சி பட்டறை

திருமணத்துக்காக வந்து தங்கியபோது பெரியம்மா வீட்டில் 28 சவரன் அபேஸ்: இளம்பெண் மீது புகார்