Latest செய்திகள் தமிழகம் சென்னை பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு! FrancisSeptember 15, 2024, 5:54 pm060 views சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5 அடிக்கு மேல் உள்ள சிலைகள் கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டு வருகின்றன. 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.