விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்க கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.