விநாயகர் சிலைகள் வைக்கபட்டுள்ள அனைத்து இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த காவல்துறை அறிவுறுத்தல்

சென்னை: விநாயகர் சிலைகள் வைக்கபட்டுள்ள அனைத்து இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடு செய்யவும் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து கட்டுபாடுகலை மீறுவோர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு