காந்தியை கொன்றவர்கள் ஜெய்பீம் படத்துக்கு எப்படி விருது தருவார்கள்?: நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

சென்னை: காந்தியை கொன்றவர்கள் ஜெய்பீம் படத்துக்கு எப்படி விருது தருவார்கள்? என நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய்பீம்-க்கு எப்படி விருது தருவார்கள்? என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

Related posts

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்களை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை