இந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்றுகொள்வதாக தெரிவித்திருந்தது.மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.