காந்தி நினைவு நாளில் மதவெறிக்கு எதிராக இணைந்து குரல் கொடுப்போம்: வைகோ

சென்னை: காந்தி நினைவு நாளில் மதவெறிக்கு எதிராக இணைந்து குரல் கொடுப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதவெறிக்கு எதிராக மக்களை அணி திரட்டி மதச் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திட காந்தி நினைவுநாளில் உறுதியேற்போம் என்று அவர் கூறியுள்ளார்.

 

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்