அப்போது, காந்தி ஜெயந்தி அன்று கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்ற பூச்சி அத்திப்பேடு கிராமத்தை சேர்ந்த முனுசாமி (50) என்பவரிடம் 29 பாட்டில்களையும், கூரம்பாக்கத்தைச் சேர்ந்த விஜி (27) என்பவரிடம் 30 பாட்டில்களையும், கொசவன்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் (51) என்பவரிடம் 32 பாட்டில்களையும், சரவணன் (37) என்பவரிடம் 36 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், 4 பேரையும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.