சூதாட்ட புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது..!!

கொழும்பு: சூதாட்ட புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்காவை அந்நாட்டு சிறப்பு புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. 2020-ல் நடந்த லங்கா பிரீமியர் லீக் போட்டியில் முறைகேடு செய்ய முயன்றதாக சச்சித்ர சேனாநாயக்கா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை