ஜி-20 மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமல்

டெல்லி: ஜி-20 மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமலுக்கு வந்தது. டெல்லி விமான நிலையம் முதல் நகரின் மையப் பகுதிகள், எல்லைப் பகுதிகள் வரை உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ், துணை ராணுவ வீரர்கள், கமாண்டோ படைகள், உளவுத்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு தடை விதித்துள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி