வெளிநாடுகளுக்கு அள்ளிக்கொடுக்கும் நிதி

வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மொத்தம் ரூ.22,154 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் பூட்டானுக்கு ரூ. 2,068 கோடி, ஈரான் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்த ரூ.100 கோடி, மாலத்தீவுக்கு உதவ ரூ.600 கோடி, ஆப்கனுக்கு ரூ.200 கோடி, வங்கதேசத்திற்கு ரூ.120 கோடி, நேபாளத்திற்கு ரூ.700 கோடி, இலங்கைக்கு 75 கோடி ரூபாயும், மொரீஷியசுக்கு 370 கோடி ரூபாயும், மியான்மருக்கு 250 கோடி ரூபாயும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனியாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு