திருவள்ளூர்: பழவேற்காடு மற்றும் சுற்று வட்டார இடங்களில் சூறாவளி ற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பழவேற்காடு ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலைகளை ஆக்கிரமித்தது. புயல் காற்றால் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.