பழவேற்காடு ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலைகளை ஆக்கிரமித்தது

திருவள்ளூர்: பழவேற்காடு மற்றும் சுற்று வட்டார இடங்களில் சூறாவளி ற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பழவேற்காடு ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலைகளை ஆக்கிரமித்தது. புயல் காற்றால் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்