பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே சுமார் 1கி.மீ. தூரத்திற்கு மணல் திட்டுகளாக மாறிய சாலை!!

திருவள்ளூர்: பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே சுமார் 1கி.மீ. தூரத்திற்கு சாலை மணல் திட்டுகளாக மாறியது. சுமார் 4 அடி உயரத்திற்கு கடல் மணல், சாலையில் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையம், அதானி துறைமுகம், காமராஜர் துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related posts

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை