கோவா அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

பனாஜி: கோவா அருகே ஹூப்பல்லி கோட்டத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சோனாலிம் மற்றும் துத்சாகர் ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம் புரண்டது. விபத்து காரணமாக 3 ரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டு, 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து