Latest செய்திகள் தமிழகம் இலவச சட்ட உதவி மையம் முன் தீக்குளிக்க முயற்சி..!! LavanyaAugust 8, 2024, 10:40 am034 views சென்னை: சென்னை பாரிமுனையில் இலவச சட்ட உதவி மைய வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. சொத்து பிரச்சனையில் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி ஆறுமுகம் (57) என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.