இலவச சட்ட உதவி மையம் முன் தீக்குளிக்க முயற்சி..!!

சென்னை: சென்னை பாரிமுனையில் இலவச சட்ட உதவி மைய வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. சொத்து பிரச்சனையில் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி ஆறுமுகம் (57) என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

Related posts

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது

செப் 10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை