பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் திருட்டு: எஸ்.பி.க்கள் ஆஜராகி விளக்கம்

மதுரை: பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் திருடு போன விவகாரம் தொடர்பான வழக்கில் தஞ்சை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி  விளக்கம் அளித்தனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 140 பள்ளிகளில் லேப்டாப் திருடு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமாக உள்ள இலவச மடிக்கணினி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு