வயதான தம்பதியிடம் சேமிப்பு கணக்கு தொடங்க சொல்லி ரூ.3.70 கோடி மோசடி!

சென்னை: சென்னையில் வயதான தம்பதியிடம் சேமிப்பு கணக்கு தொடங்க சொல்லி ரூ.3.70 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திரன், மனைவி பானுமதி பெயரில் சேமிப்பு கணக்கு துவங்குமாறு தனியார் வங்கி கிளை மேலாளர் கூறியுள்ளார்.

 

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?