மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஆஜரான லதா ரஜினிகாந்துக்கு ஜாமின்

பெங்களூரு: மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஆஜரான லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆட் பீரோ நிறுவனத்திடம் ரூ. 6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக வழக்கு பதிவாகியிருந்தது. வழக்கில் லதா ரஜினிகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்