மோசடி அழைப்புகள் தொடர்பான புகாரில் 2.75 லட்சம் செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக டிராய் அறிவிப்பு

டெல்லி : மோசடி அழைப்புகள் தொடர்பான புகாரில் 2.75 லட்சம் செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக டிராய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை எழுந்த புகார்கள் தொடர்பாக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகள், அனுமதியற்ற விளம்பரங்கள் தொடர்பாக 6 மாதங்களில் 7.9 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்