மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது

கரூர்: கரூர் அருகே ஆசிரியையின் சொத்து ஆவணத்தை வாங்கி மோசடி செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியைக்கு தெரியாமல் ஆவணங்களை வைத்து லோனில் கார் வாங்கிய தவெக நிர்வாகி; ஆசிரியை புகாரில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

 

 

Related posts

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு

ரூ.1 கோடியில் புதுப்பொலிவு பெறும் அருங்காட்சியகம் கோட்டையில் சுற்றுலா பயணிகளை கவரும் தத்ரூப டைனோசர்

ரயில், விமான டிக்கட் முன்பதிவு உட்பட ஒரே மொபைல் ஆப்பில் அனைத்து ரயில் சேவைகள் : தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்