இதில் பாதிக்கப்பட்டவர்கள், பொங்களூரு தூதரகத்தில் உள்ள வெளியுறவுத்துறை செயலர் மீனாவிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் பாலசுப்ரமணியம் பொது மக்களை ஏமாற்றியது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, உதவி ஆணையர் பொன் சங்கர், ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.