சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் ஜாமீன் கோரிய மனு மீது செப்.25ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரவீந்தர் ஜாமீன் கோரிய மனு மீதான உத்தரவை செப்.25க்கு ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விசாரணை முழுமையாக முடியாததால் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.