மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் ஜாமீன் கோரிய மனு மீது செப்.25ல் உத்தரவு

சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் ஜாமீன் கோரிய மனு மீது செப்.25ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரவீந்தர் ஜாமீன் கோரிய மனு மீதான உத்தரவை செப்.25க்கு ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விசாரணை முழுமையாக முடியாததால் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்