சென்னை: ரூ.600 கோடி மோசடி தொடர்பாக ஐ.டி.பி.ஐ வங்கி அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரித்து, வங்கி அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடன் தந்ததன் மூலம் இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.