மோசடி: அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் கணவர் தலைமறைவு..!!

நாமக்கல்: ரூ.50 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி தலைமறைவாகி உள்ளார். நிலமோசடி வழக்கில் பொன்னுசாமி மீது நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொன்னுசாமியை கைது செய்ய போலீஸ் அவரது வீட்டிற்கு சென்றபோது தலைமறைவானது தெரியவந்தது.

Related posts

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்