ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் ஐபேட்களையும் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு!!

சென்னை : ஐ போன்களைத் தொடர்ந்து ஐ-பேட்களை தமிழ்நாட்டில் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் ஐ பேட்களையும் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2 ஆண்டு காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related posts

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோயில்களில் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை