ஸ்ரீபெருமந்தூர்: ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க ஆலோசித்து வருகிறது, முதலில் மராட்டியத்தில் ஆலை தொடங்க திட்டமிட்டிருந்த ஃபாக்ஸ்கானுக்கு அங்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. மராட்டியத்தில் ஆலை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் மின்சார கார் ஆலையை தொடங்க திட்டம் என தெரிவித்துள்ளனர்.