ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க ஆலோசனை

ஸ்ரீபெருமந்தூர்: ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க ஆலோசித்து வருகிறது, முதலில் மராட்டியத்தில் ஆலை தொடங்க திட்டமிட்டிருந்த ஃபாக்ஸ்கானுக்கு அங்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. மராட்டியத்தில் ஆலை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் மின்சார கார் ஆலையை தொடங்க திட்டம் என தெரிவித்துள்ளனர்.

Related posts

குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது: மேற்கு வங்க போலீசார் அதிரடி

அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைகளில் 20,000 மாணவர் பங்கேற்பு

இந்தியா கூட்டணியை ஒன்றிணைத்தவர் யெச்சூரி: டெல்லி இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்