பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. “ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் “சென்னை, உலகளவில் Reach ஆகியிருக்கு. ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள். கார் பந்தயத்திற்காக போடப்பட்ட கட்டமைப்புகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வரும் கார் பந்தயம் நடத்துவது குறித்து ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்படும். பின்னர் இது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார்.