ஃபார்முலா 4 கார் பந்தயம்: வாகனங்களை நிறுத்த ஏற்பாடு

சென்னை: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4,250 கார்கள் மற்றும் 4600 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்கலை. வளாகம், பத்திரிகையாளர் மன்ற சாலை,கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார் பந்தயத்துக்கு 3 துணை ஆணையர், 8 இணை ஆணையர், 37 ஆய்வாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு