மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் போலி NCC வகுப்பு நடத்தி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கருணாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியான மறைந்த சிவராமனின் சிசிடிவி காட்சிகளின் HARD DISK ஐ எரித்ததற்காக சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Related posts

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு!

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு

ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் பரப்புரை நிறைவு