கே.பி.அன்பழகன் திடீர் மயக்கம்

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திடீர் மயக்கமடைந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் அன்பழகனுக்கு சிகிச்சை நடைபெறுகிறது. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கே.பி.அன்பழகனுக்கு லேசான மயக்கம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு