சென்னை: காவல்துறை முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்துள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.