டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமினில் விடுதலையானார்!

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமினில் விடுதலையானார். மணீஷ் சிசோடியாவுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

 

Related posts

கூல் லிப் பயன்பாடு: 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!

SIPCOT-ல் அமையும் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை!