அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பி.கந்தனின் மகன் சதீஷ்குமார், டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு!

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பி.கந்தனின் மகன் சதீஷ்குமார், டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கே.பி.கந்தனின் மனைவி ஸ்ருதி நேற்று புகார் அளித்திருந்தார். 1000 சவரன் கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்த நிலையில் இன்று சதீஷ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி