அதிமுக முன்னாள்அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்திற்கு மாற்றம்.

சென்னை: அதிமுக முன்னாள்அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கு தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக அன்பழகன், அவரது மனைவி, மகன்கள் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதியப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் 10,000 பக்கங்களுக்கு லஞ்சஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு