மாஜி ஒன்றிய அமைச்சர் பா.ஜ.வில் இணைந்தார்

ஜெய்ப்பூர்: பாஜ.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சுபாஷ் மகரியா நேற்று மீண்டும் பாஜ.வில் இணைந்தார். ஜாட் சமூகத்தை சேர்ந்த இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் ஒன்றிய இணையமைச்சராக பதவி வகித்தார். முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது மீண்டும் பா.ஜவில் இணைந்து உள்ளார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு