முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கை டிசம்பர்.2ம் தேதிக்கு ஒத்திவைத்தது புதுக்கோட்டை நீதிமன்றம்

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கை டிசம்பர்.2ம் தேதிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில் ரூ.35.79 கோடி அசையும், அசையா சொத்துக்களை வாங்கி குவித்ததாக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர்து மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்