முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்து பேசினார். பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நேற்று விடுதலையானார். 471 நாட்களுக்குப் பின் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து வரவேற்றோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!