இதுதொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனையின் மூலம் நிதி திரட்டினர். இதில்,யோஷிடாக்கா இகேடா ரூ.2.30 கோடி லஞ்சம் பெற்றுள்ளார். இந்த தொகை குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அரசியல் நிதி கட்டுப்பாடு சட்டங்களின் கீழ் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிந்த நிலையில்,நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இகேடாவை கட்சியில் இருந்து பிரதமர் கிஷிடா உத்தரவிட்டுள்ளார்.