மாஜி துணை பிரதமர் தேவிலால் பேரன் பாஜவில் இருந்து விலகல்

சண்டிகர்: முன்னாள் துறை பிரதமர் தேவிலாலின் பேரனான ஆதி்த்யா தேவிலால் அரியானா மாநில மார்கெட்டிங் வாரிய தலைவராக இருந்தார். சட்ட பேரவை தேர்தலையொட்டி ஆதித்யா தேவிலால் நேற்று பாஜவில் இருந்து ராஜினாமா செய்து கட்சியின் மூத்த தலைவர் அபய் சிங் சவுதாலா முன்னிலையில் இந்திய தேசிய லோக்தளத்தில் சேர்ந்தார். இந்திய தேசிய லோக்தளம் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்